/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது - கன்டெய்னரில் பைக் மோதி ஓட்டுநர் பலி
/
பொது - கன்டெய்னரில் பைக் மோதி ஓட்டுநர் பலி
ADDED : மார் 19, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, திருவள்ளூர் மாவட்டம், சிறுணியம், பன்னீர்வாக்கம் காலனியைச் சேர்ந்தவர் அருள், 36; தனியார் கல்லுாரி பேருந்து ஓட்டுனர்.
இவர், நேற்று காலை, தனியார் கல்லுாரியில் வேலை முடிந்து, 'ஹோண்டா யுனிகார்ன்' பைக்கில், வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, வெள்ளச்சேரி அருகே, சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.