sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அரசு பஸ் ஓட்டுநர் கார் மோதி பலி

/

அரசு பஸ் ஓட்டுநர் கார் மோதி பலி

அரசு பஸ் ஓட்டுநர் கார் மோதி பலி

அரசு பஸ் ஓட்டுநர் கார் மோதி பலி


ADDED : ஏப் 10, 2025 12:24 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் அருகே உள்ள மருவூர் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் போர்ஷி, 52. இவர், குரோம்பேட்டை போக்குவரத்து பணிமனையில், மாநகர பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம் இரவு, தனக்குச் சொந்தமான 'ஹோண்டா ஸ்பிளெண்டர் ப்ளஸ்' இருசக்கர வாகனத்தில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மேல்மருவத்துார் நோக்கிச் சென்றார்.

அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த 'ரெனால்ட் நிசான்' கார், அதிவேகமாக இவரது இருசக்கர வாகனம் மீது மோதி உள்ளது. இதில் துாக்கி வீசப்பட்ட போர்ஷி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சென்ற அச்சிறுபாக்கம் போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, காரை பறிமுதல் செய்தனர். விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us