sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தரமில்லாமல் பசுமை பந்தல் வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு

/

தரமில்லாமல் பசுமை பந்தல் வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு

தரமில்லாமல் பசுமை பந்தல் வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு

தரமில்லாமல் பசுமை பந்தல் வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு


ADDED : ஏப் 22, 2025 12:54 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், சென்னையின் முக்கிய பிரதான சாலைகளில் உள்ள சிக்னல்களில், வாகன ஓட்டிகள் வசதிக்காக, பசுமை பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில், ஈ.வெ.ரா., சாலை, வேப்பேரி சிக்னலில் அமைக்கப்பட்ட பசுமை பந்தல் கிழிந்து தொங்கியது. அதை அகற்றிய மாநகராட்சி நிர்வாகம், மீண்டும் அமைக்காததால் வாகன ஓட்டிகள் வெயில் நிற்க சிரமப்படுகின்றனர். பசுமை பந்தல் அமைத்து தர, கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us