sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புதுமாப்பிள்ளை தற்கொலை

/

புதுமாப்பிள்ளை தற்கொலை

புதுமாப்பிள்ளை தற்கொலை

புதுமாப்பிள்ளை தற்கொலை


ADDED : செப் 22, 2024 09:02 PM

Google News

ADDED : செப் 22, 2024 09:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:ஆவடி அடுத்த திருநின்றவூர், திருமுருகன் நகரைச் சேர்ந்தவர் செந்தில் குமார், 38; 'ஏசி' மெக்கானிக். இவருக்கு, கடந்த 15ம் தேதி, சுகன்யா என்பவருடன் திருமணம் நடந்தது.

இந்த நிலையில், சரியாக வேலை கிடைக்காததால், கடந்த சில நாட்களாக செந்தில் குமார் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us