நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உபன்யாசம்ஸ்ரீராமநவமி உபன்யாசம், நிகழ்த்துபவர்: உ.வே.அக்காரக்கனி ஸ்ரீநிதி சுவாமிகள், மாலை 6:30 மணி முதல். இடம்: கற்பக விநாயகர், பாண்டுரங்கன் சாரதாம்பாள் கோவில், சாந்தி நகர், ஆதம்பாக்கம்.
பங்குனி திருவோண பிரம்மோத்சவம்
காலை 7:00 மணிக்கு தோளுக்கினியான் - ஸ்ரீ பட்டாபிராமன் திருக்கோலம், இரவு 8:00 மணிக்கு சேஷ வாகனம். இடம்: வெங்கடேச பெருமாள் தேவஸ்தானம், மாரி செட்டி தெரு, மந்தைவெளி.