sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம்

/

பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம்

பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம்

பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம்


ADDED : ஆக 18, 2025 11:54 PM

Google News

ADDED : ஆக 18, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, தி.நகர், வெங்கட்ரமணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், மூன்று நாள் பவித்ர உற்சவம் நடத்தப்படுகிறது. அதை முன்னிட்டு, நேற்று மாலை, அங்குரார்ப்பணம் எனும் முளையிடுதல் நிகழ்வு நடந்தது.

பவித்ர உத்சவத்தின் முதல் நாளான இன்று காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை; மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை யாக சாலை வளர்க்கப்பட்டு, ஹோமங்கள், பவித்ர பிரதிஷ்டை நடத்தப்படுகிறது.






      Dinamalar
      Follow us