sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அலையில் சிக்கிய சிறுவனை மீட்ட ஊர்காவல் படை வீரர்

/

அலையில் சிக்கிய சிறுவனை மீட்ட ஊர்காவல் படை வீரர்

அலையில் சிக்கிய சிறுவனை மீட்ட ஊர்காவல் படை வீரர்

அலையில் சிக்கிய சிறுவனை மீட்ட ஊர்காவல் படை வீரர்


ADDED : ஜன 05, 2025 10:11 PM

Google News

ADDED : ஜன 05, 2025 10:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காசிமேடு:சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி., நகரைச் சேர்ந்தவர் ஜான், 13. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர், நேற்று தன் நண்பர்கள் நான்கு பேருடன், காசிமேடு பகுதியில் கடலில் குளிக்க சென்றார். கடலில் குளித்து கொண்டிருந்தபோது, அலையில் சிக்கிய ஜான், கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார்.

இதை பார்த்த நண்பர்கள், உதவி கோரி கத்தவே, அங்கிருந்த ஊர்காவல் படை வீரரான தினேஷ்குமார், 21, உடனே கடலில் இறங்கி, போராடி சிறுவனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுவனின் பெற்றோர், தினேஷ்குமாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us