sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஹோட்டல் உரிமையாளர் மாயம்

/

ஹோட்டல் உரிமையாளர் மாயம்

ஹோட்டல் உரிமையாளர் மாயம்

ஹோட்டல் உரிமையாளர் மாயம்


ADDED : மார் 21, 2025 12:08 AM

Google News

ADDED : மார் 21, 2025 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆதம்பாக்கம், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பிரேம்குமார்,46. இவரது மனைவி மீனாட்சி,46. இவர்கள் ஆதம்பாக்கம், பாலாஜி நகரில் மூன்று ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

மகாலட்சுமி நகர் பிரதான சாலையில், கேசவ பவன் எனும் ஹோட்டலை பிரேம்குமார் தன் மூத்த மகன் அபிஷேக் என்பவருடன் சேர்ந்து நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் ஹோட்டலில் இருந்த பிரேம்குமார், வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்றார். வீடு திரும்பவில்லை. அவரின் மொபைல் போனும்,'சுவிட் ஆப்' செய்யப்பட்டு உள்ளது.

உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும், அவர் கிடைக்காததால், மீனாட்சி கொடுத்த புகாரின்படி, ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, பிரேம்குமாரை தேடி வருகின்றனர்.

***






      Dinamalar
      Follow us