sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்த கணவன் கைது

/

கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்த கணவன் கைது

கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்த கணவன் கைது

கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்த கணவன் கைது


ADDED : டிச 07, 2024 12:22 AM

Google News

ADDED : டிச 07, 2024 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை, டதாம்பரம் அருகே படப்பை அடுத்த மாடம்பாக்கம், தாய்மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் கோபால்ராஜ், 33. பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி, 26. இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், பரமேஸ்வரியின் கழுத்தை நெரித்து கோபால்ராஜ் நேற்று கொலை செய்தார்.

தனது இரு குழந்தைகளையும், ஆவடி அருகே திருநின்றவூரில் உள்ள உறவினர் வீட்டில் ஒப்படைத்த பின், மணிமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். மனைவி பரமேஸ்வரி சிலருடன் தகாத உறவில் இருந்ததால், கழுத்தை நெரித்து கொலை செய்ததாக, அவர் வாக்குமூலம் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார், பரமேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கோபால்ராஜை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us