sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கிரிக்கெட் கிளப்பில் உடும்பு இறப்பு? வனத்துறை விசாரணை

/

கிரிக்கெட் கிளப்பில் உடும்பு இறப்பு? வனத்துறை விசாரணை

கிரிக்கெட் கிளப்பில் உடும்பு இறப்பு? வனத்துறை விசாரணை

கிரிக்கெட் கிளப்பில் உடும்பு இறப்பு? வனத்துறை விசாரணை


ADDED : அக் 25, 2025 04:40 AM

Google News

ADDED : அக் 25, 2025 04:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில், உடும்பு இறந்து கிடந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சேப்பாக்கத்தில் உள்ள, 'மெட்ராஸ் சென்னை கிரிக்கெட் கிளப்'பில், 3 அடி நீளம் கொண்ட அரியவகை உடும்பு, நேற்று முன்தினம் இறந்து கிடந்தது.

இதை பார்த்த ஒருவர், கிண்டியில் உள்ள வனத்துறை அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். வனத்துறை அதிகாரிகள் இறந்த உடும்பை மீட்டனர்.

இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

அரிய வகை உடும்பு நகர் பகுதிகளுக்கு வர வாய்ப்பில்லை. சட்ட விரோதமாக யாராவது வளர்த்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.

உடும்பை உணவுக்காக யாராவது பிடித்து கொண்டு வந்தார்களா; இல்லை மைதான பகுதிக்கு வந்ததை அடித்து கொன்றார்களா என்று தெரியவில்லை. இதுகுறித்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, ஆய்வு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us