UPDATED : ஜூலை 27, 2026 08:36 PM
ADDED : ஜூலை 27, 2026 08:31 PM
அ நிறம் | அளவு
* கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த குமார், 19 என்ற மாநிலக்கல்லுாரி மாணவனை, 'ரூட் தலை' பிரச்னையால், அதே கல்லுாரி மாணவர்கள் ஐந்து பேர், மெரினா கடற்கரையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இந்த சம்பவம், ஜூலை 7 ம் தேதி நடந்தது
* கடந்த 23ம் தேதி, கிண்டி ரயில் நிலையத்தில், பச்சையப்பன் கல்லுாரி - நந்தனம் கல்லுாரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்ட இரு கல்லுாரியைச் சேர்ந்த, 5 பேரை, கிண்டி ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
