sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விரைவு ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிப்பு

/

விரைவு ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிப்பு

விரைவு ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிப்பு

விரைவு ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிப்பு


ADDED : ஜூலை 09, 2025 12:11 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,நான்கு விரைவு ரயில்களில், முன்பதிவு இல்லாத பெட்டிகள் நான்காக அதிகரிக்கப்பட உள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

முன்பதிவு இல்லாத பயணியரின் தேவையை கருத்தில் கொண்டு, விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மேலும், நான்கு விரைவு ரயில்களில் தற்போதுள்ள இரண்டு முன்பதிவு இல்லாத பெட்டிகளை நான்காக அதிகரித்து இயக்கப்பட உள்ளது

 மும்பை சி.எஸ்.எம்.டி., - எழும்பூர் விரைவு ரயிலில் இரு மார்க்கத்திலும், வரும் செப்., 5ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நான்காக அதிகரித்து இயக்கப்படும்

 எழும்பூர் - சேலம் விரைவு ரயிலில் இருமார்க்கத்திலும், வரும் செப்., 6ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நான்காக அதிகரித்து இயக்கப்படுகிறது

 தாதர் - புதுச்சேரி விரைவு ரயிலில் வரும் செப்., 7 முதலும், திருநெல்வேலி - தாதர் விரைவு ரயிலில் வரும் செப்., 9ல் இருந்தும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நான்காக அதிகரிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us