sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

/சிங்கிள் காலம் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

/

/சிங்கிள் காலம் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

/சிங்கிள் காலம் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

/சிங்கிள் காலம் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : அக் 17, 2025 11:14 PM

Google News

ADDED : அக் 17, 2025 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு, நீர் திறப்பு 5,287 கன அடியாக உயர்ந்துளளது.

பூண்டி ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு விநாடிக்கு 5,287 கன அடி நீராக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், புறநகர் பகுதி ஏரியில் இருந்தும், மழை காரணமாகவும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 700 கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில், குடிநீருக்காக 115 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தற்போது புழல் ஏரியில், 19.57 அடி உயரத்திற்கு நீர்இருப்பு உள்ளது.






      Dinamalar
      Follow us