sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருமணத்தை நிறுத்திய ஐ.டி., ஊழியர் கைது

/

திருமணத்தை நிறுத்திய ஐ.டி., ஊழியர் கைது

திருமணத்தை நிறுத்திய ஐ.டி., ஊழியர் கைது

திருமணத்தை நிறுத்திய ஐ.டி., ஊழியர் கைது


ADDED : ஆக 20, 2025 03:03 AM

Google News

ADDED : ஆக 20, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயபுரம்,:

ராயபுரம், குமாரசாமி தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 50; துணி வியாபாரி.

இவருடைய மகளுக்கு, கும்பகோணத்தைச் சேர்ந்த மணிகண்டன், 30, என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், அப்பெண்ணிற்கு, ஒரு பெண் போன் செய்து, 'ஏற்கனவே எனக்கும் மணிகண்டனுக்கும் திருமணமாகிவிட்டது' எனக் கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த இளம்பெண், பெற்றோரிடம் கூறினார். ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணையில், மணிகண்டன் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணை வைத்து, போன் செய்து திருமணத்தை நிறுத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் மணிகண்டனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us