sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சூளைமேடில் மயங்கிய ஐ.டி., ஊழியர் உயிரிழப்பு

/

சூளைமேடில் மயங்கிய ஐ.டி., ஊழியர் உயிரிழப்பு

சூளைமேடில் மயங்கிய ஐ.டி., ஊழியர் உயிரிழப்பு

சூளைமேடில் மயங்கிய ஐ.டி., ஊழியர் உயிரிழப்பு


ADDED : ஜூலை 16, 2025 12:26 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடம்பாக்கம்பேட்மின்டன் விளையாடியபோது மயங்கி விழுந்த ஐ.டி., ஊழியர் உயிரிழந்தார்.

அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனியைச் சேர்ந்தவர் மோகன், 26. இவர், சோழிங்கநல்லுாரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தார். கடந்த 12ம் தேதி இரவு, சூளைமேடு நெடுஞ்சாலையில் உள்ள தனியார் விளையாட்டு அரங்கில், நண்பர்களுடன் பேட்மின்டன் விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது மயங்கி விழுந்துள்ளார். நண்பர்களான யோகேஷ் மற்றும் அனீஸ் ஆகியோர், அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி 13ம் தேதி உயிரிழந்தார்.

தகவலறிந்த கோடம்பாக்கம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us