sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சாலை விபத்தில் ஐ.டி., ஊழியர் பலி

/

சாலை விபத்தில் ஐ.டி., ஊழியர் பலி

சாலை விபத்தில் ஐ.டி., ஊழியர் பலி

சாலை விபத்தில் ஐ.டி., ஊழியர் பலி


ADDED : மார் 23, 2025 12:24 AM

Google News

ADDED : மார் 23, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுங்கையூர்புதுப்பேட்டை, காஞ்சிபுரம் பச்சையப்பன் முதல் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 32; ஐ.டி., நிறுவன ஊழியர்.

பெங்களூரில் பணிபுரியும் இவர், விடுமுறையை முன்னிட்டு கடந்த வாரம் சென்னை வந்தார்.

இவரது மனைவியின் தாய் வீடு, கொடுங்கையூர், சோலையம்மன் கோவில் தெருவில் உள்ளது. நேற்று மனைவியை பார்ப்பதற்காக, சரவணன் தன் புல்லட் இருசக்கர வாகனத்தில், கொடுங்கையூர், குப்பை கிடங்கு வழியாக சென்றார். அப்போது குப்பை கிடங்கு 3வது கேட் அருகில், சாலை தடுப்பு சுவர் மீது பைக் மோதியது. இதில், தலையில் படுகாயமடைந்த சரவணன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து விசாரித்த புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us