sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஜல்லி கொட்டி 25 மாதமாச்சு... ரோடு எப்போ போடுவீங்க ஆபீசர்ஸ்?

/

ஜல்லி கொட்டி 25 மாதமாச்சு... ரோடு எப்போ போடுவீங்க ஆபீசர்ஸ்?

ஜல்லி கொட்டி 25 மாதமாச்சு... ரோடு எப்போ போடுவீங்க ஆபீசர்ஸ்?

ஜல்லி கொட்டி 25 மாதமாச்சு... ரோடு எப்போ போடுவீங்க ஆபீசர்ஸ்?


ADDED : நவ 15, 2024 12:54 AM

Google News

ADDED : நவ 15, 2024 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி

ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில், 29வது வார்டில், சரஸ்வதி நகர் 7வது தெரு உள்ளது. இங்கு 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், அ.தி.மு.க., ஆட்சியில், இங்கு தார்ச்சாலை போடப்பட்டது. அதன் பிறகு, சாலை படுமோசமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மாறியது.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டது. ஜல்லி கொட்டி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை அமைக்காததால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். பல இடங்களில் ஜல்லி இருந்த இடம் தெரியாமல் மறைந்துள்ளது. இதனால், மழைக்காலத்தில் ஆங்காங்கே குட்டை போல் மழைநீர் தேங்கி நிற்கிறது.

இது குறித்து, கவுன்சிலரிடம் பல முறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியை, மீண்டும் துவங்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us