sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கத்தியுடன் ரகளை இருவருக்கு சிறை

/

கத்தியுடன் ரகளை இருவருக்கு சிறை

கத்தியுடன் ரகளை இருவருக்கு சிறை

கத்தியுடன் ரகளை இருவருக்கு சிறை


ADDED : பிப் 07, 2024 12:15 AM

Google News

ADDED : பிப் 07, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.கே.பி., நகர், :சென்னை, எம்.கே.பி.நகர், வடக்கு அவென்யூ பிரதான சாலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், கத்தியுடன் மர்ம நபர்கள் சுற்றித் திரிவதாக, எம்.கே.பி.நகர் போலீசாருக்கு, நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கு கத்தியுடன் சுற்றித் திரிந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வியாசர்பாடி, கல்யாணபுரத்தைச் சேர்ந்த பிரேம்குமார், 22, மற்றும் ராஜேஷ், 35, என தெரிந்தது.

இதையடுத்து, நேற்று இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us