sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போலீஸ் எனக்கூறி நகை பறிப்பு

/

போலீஸ் எனக்கூறி நகை பறிப்பு

போலீஸ் எனக்கூறி நகை பறிப்பு

போலீஸ் எனக்கூறி நகை பறிப்பு


ADDED : டிச 16, 2024 11:56 PM

Google News

ADDED : டிச 16, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணகி நகர், பெருங்குடியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 47. எலக்ட்ரீஷியன். நேற்று முன்தினம் நள்ளிரவு, துரைப்பாக்கம், எழில் நகரில் உள்ள ஒரு பெண் வீட்டுக்கு போதையில் சென்றார். அதிகாலை வெளியே வரும் போது, வீட்டின் அருகில், ஒரு ஆசாமி நின்று கொண்டிருந்தார்.

வெங்கடேஷிடம், தன்னை போலீஸ் என, அறிமுகம் செய்து கொண்ட நபர், 'நீ எங்கிருந்து வருகிறாய்; எதற்கு இங்கு வந்தாய்' என கேட்டுள்ளார். உறவினர் வீடு என, வெங்கடேஷ் கூறியுள்ளார்.

பின், வெங்கடேஷ் அணிந்திருந்த இரண்டரை சவரன் தங்க செயினை வாங்கிக்கொண்டு, 'கண்ணகி நகர் போலீஸ் ஸ்டேஷனில் வந்து வாங்கி கொள்' என, கூறி சென்று உள்ளார்.

அங்கு சென்ற வெங்கடேஷ்க்கு, அப்படி ஒரு நபர் போலீசாக வேலை செய்யவில்லை என தெரிந்தது.மர்ம நபரை, போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us