sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாணவியரின் கந்தசஷ்டி பாராயணம்

/

மாணவியரின் கந்தசஷ்டி பாராயணம்

மாணவியரின் கந்தசஷ்டி பாராயணம்

மாணவியரின் கந்தசஷ்டி பாராயணம்


ADDED : அக் 25, 2025 05:00 AM

Google News

ADDED : அக் 25, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் செய்தனர்.

வடபழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா, 22ம் தேதி லட்சார்ச்சனையுடன் துவங்கியது. விழாவில் நேற்று மாலை, மயிலை கற்பகாம்பாள் கோவில் கல்லுாரி, காஞ்சி ஏகம்பரநாதர் கோவில் பள்ளியை சேர்ந்த, 108 மாணவியர் இணைந்து கந்தசஷ்டி பாராயணம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், எம்.எல்.ஏ.,க்கள் வேலு, கருணாநிதி, கோவில் துணை கமிஷனர் ஹரிஹரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us