sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கரூர் சம்பவம்: த.வெ.க., நிர்வாகிகளிடம் விசாரணை

/

 கரூர் சம்பவம்: த.வெ.க., நிர்வாகிகளிடம் விசாரணை

 கரூர் சம்பவம்: த.வெ.க., நிர்வாகிகளிடம் விசாரணை

 கரூர் சம்பவம்: த.வெ.க., நிர்வாகிகளிடம் விசாரணை


ADDED : நவ 25, 2025 06:15 AM

Google News

ADDED : நவ 25, 2025 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியானது தொடர்பாக, த.வெ.க., முன்னணி நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், மாவட்ட செயலர் மதியழகன் ஆகியோரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கரூர் சம்பவம் குறித்து, குஜராத் ஐ.பி.எஸ்., அதிகாரி பிரவீன்குமார், ஏ.எஸ்.பி., முகேஷ்குமார் உள்ளிட்ட, 12 சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இவர்களின் விசாரணையை, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டி.ஜி.பி.,க்கள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, த.வெ.க., முன்னணி நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலர் மதியழகன் உள்ளிட்டோருக்கு, 'சம்மன்' அனுப்பி இருந்தனர்.

இதையடுத்து, ஆனந்த் உள்ளிட்ட நால்வரும், கரூரில் சி.பி.ஐ., அதிகாரிகள் முன் நேற்று ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடந்தது.






      Dinamalar
      Follow us