sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் வென்ற வீரருக்கு பாராட்டு

/

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் வென்ற வீரருக்கு பாராட்டு

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் வென்ற வீரருக்கு பாராட்டு

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் வென்ற வீரருக்கு பாராட்டு


ADDED : ஜன 31, 2024 12:26 AM

Google News

ADDED : ஜன 31, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கோப்பை வென்ற தமிழக வீரர் பிரித்வி சேகரை, ஐ.சி.எப். பொதுமேலாளர் மால்யா பாராட்டினார்.

சென்னை ஐ.சி.எப்.,பில் கணக்காளராக பணியாற்றுபவர் பிரித்வி சேகர். இவர் செவித்திறன் குன்றியோர் பங்கேற்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில், ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.

மேலும், இரட்டைர் பிரிவில் இரண்டாவது இடமும் பெற்றார். இவர் ஏற்கனவே பிரேசிலில் நடந்த காதுகேளாதோர் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் பெற்றவர்.

இவரை சென்னை ஐ.சி.எப். பொதுமேலாளர் மால்யா பாராட்டி, வாழ்த்தினார்.






      Dinamalar
      Follow us