/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயிலில் அடிபட்டு கூலித் தொழிலாளி பலி
/
ரயிலில் அடிபட்டு கூலித் தொழிலாளி பலி
ADDED : பிப் 05, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி: ஆவடி அடுத்த அண்ணனுார், சோழன் நகரைச் சேர்ந்தவர் சங்கர், 63 ; கூலித் தொழிலாளி.
இவர், நேற்று முன்தினம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத் தை கடக்கும் போது, சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது. ஆவடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.