sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நிலமோசடி: புரசை நபர் சிக்கினார்

/

நிலமோசடி: புரசை நபர் சிக்கினார்

நிலமோசடி: புரசை நபர் சிக்கினார்

நிலமோசடி: புரசை நபர் சிக்கினார்


ADDED : ஜன 31, 2025 11:40 PM

Google News

ADDED : ஜன 31, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி,கொடுங்கையூரைச் சேர்ந்தவர் சுந்தரவடிவேலு, 40. இவரது தந்தை மணிக்கு, மணலிபுதுநகர், வீச்சூர் கிராமத்தில், 2,400 சதுர அடி இடம் உள்ளது.

கடந்த 2022ல் கொரோனாவால் மணி உயிரிழந்தார். அந்த இடத்தை விற்க முயன்றபோது, மணியின் புகைப்படம் மற்றும் கையெழுத்துக்கு பதிலாக, வேறு ஒருவருடைய ஆவணங்கள் வைத்து ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரிந்தது.

இதுகுறித்து விசாரித்த ஆவடி போலீஸ் கமிஷனரக போலீசார், புரசைவாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 51, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். நிலத்தின் மதிப்பு, 25 லட்சம் ரூபாய்.






      Dinamalar
      Follow us