sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்ணிடம் சீண்டல் சட்ட மாணவர் கைது

/

பெண்ணிடம் சீண்டல் சட்ட மாணவர் கைது

பெண்ணிடம் சீண்டல் சட்ட மாணவர் கைது

பெண்ணிடம் சீண்டல் சட்ட மாணவர் கைது


ADDED : பிப் 22, 2024 12:54 AM

Google News

ADDED : பிப் 22, 2024 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவரம், சோழவரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த, 27 வயது திருமணமான பெண் ஒருவர், காரனோடை பகுதியில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.

சோழவரம் அடுத்த மேட்டு சூரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த உதயபாபு, 23, என்பவர் அடிக்கடி கடைக்கு சென்று அப்பெண்ணிடம் பேசி வந்தார். இவர் சென்னையில் உள்ள தனியார் சட்டக் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், உதயபாபு பாலியல் தொல்லை கொடுப்பதாக, சோழவரம் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்குப்பதிந்து, உதயபாபுவை நேற்று கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us