sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நண்பரை கொன்ற மூவருக்கு 'ஆயுள்'

/

நண்பரை கொன்ற மூவருக்கு 'ஆயுள்'

நண்பரை கொன்ற மூவருக்கு 'ஆயுள்'

நண்பரை கொன்ற மூவருக்கு 'ஆயுள்'


ADDED : பிப் 16, 2024 12:14 AM

Google News

ADDED : பிப் 16, 2024 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி, ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், 40, நண்பர், செங்குன்றம் கலியமூர்த்தி, 40, உடன் வாகனங்களுக்கு பைனான்ஸ் வழங்கி வந்தார். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், 2013ல், ஆவடி ரயில் நிலையம் அருகே, பிரபாகரன் கொலை செய்யப்பட்டார்.

ஆவடி போலீசார், இவ்வழக்கில் கலியமூர்த்தி, கொளஞ்சி, 35, தாமோதரன், 36, உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்தனர்.

பூந்தமல்லி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டதால், நீதிபதி பாலகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

கலியமூர்த்தி, கொளஞ்சி, தாமோதரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா 1,500 ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால், மேலும் ஒன்பது மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.






      Dinamalar
      Follow us