sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

/

சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு ஆயுள் தண்டனை


ADDED : ஜூலை 05, 2025 12:24 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஐந்தரை வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள ஏசு, 27, என்பவர் வீட்டிற்கு சென்று விளையாடுவது வழக்கம்.

கடந்த 2018 மார்ச் 11ம் தேதி, அங்கு சென்று விளையாடிய சிறுமியை, ஏசு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து விசாரித்த மடிப்பாக்கம் மகளிர் போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடந்தது.

விசாரணையில், ஏசு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, 4 லட்சம் ரூபாய் வழங்க, அரசுக்கு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us