sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மதுபாட்டில்கள் விற்ற 'சாராய' சாந்தி கைது

/

மதுபாட்டில்கள் விற்ற 'சாராய' சாந்தி கைது

மதுபாட்டில்கள் விற்ற 'சாராய' சாந்தி கைது

மதுபாட்டில்கள் விற்ற 'சாராய' சாந்தி கைது


ADDED : ஜூலை 20, 2025 11:35 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மயிலாப்பூர் பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்ற, 'சாராய' சாந்தி கைது செய்யப்பட்டார்.

மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியில், சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்கப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மயிலாப்பூர் போலீசார், அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு சோதனை செய்தனர். அப்போது, 23க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களுடன், சாந்தி, 80, என்பவர் சிக்கினார்.

சட்ட விரோத மதுபாட்டில்கள் விற்பதை பிரதான தொழிலாக நடத்தி வருவதால், 'சாராய' சாந்தி எனவும் அழைக்கப்படுகிறார். இவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர், மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற வழக்கில் பல முறை சிறை சென்றவர்.






      Dinamalar
      Follow us