sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கஞ்சா வாங்க பூட்டுடைத்த  சிறுவன் சிக்கினான்

/

கஞ்சா வாங்க பூட்டுடைத்த  சிறுவன் சிக்கினான்

கஞ்சா வாங்க பூட்டுடைத்த  சிறுவன் சிக்கினான்

கஞ்சா வாங்க பூட்டுடைத்த  சிறுவன் சிக்கினான்


ADDED : பிப் 04, 2024 02:46 AM

Google News

ADDED : பிப் 04, 2024 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓட்டேரி:ஓட்டேரி, சேமாத்தம்மன் காலனி, 4 வது தெருவைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன், 21.

இவர், கடந்த 31ம் தேதி மாலை, குடும்பத்துடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்றார்.

பிப். 1 ம் தேதி இரவு 10:00 தேதி திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த ரூ. 48000 பணம் திருடு போனது தெரிந்தது.

புகாரின் படி விசாரித்த ஓட்டேரி போலீசார், கஞ்சா வாங்குவதற்காக பணத்தை திருடிய பெரம்பூர், மங்களா புரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us