sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

/

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்


ADDED : டிச 05, 2024 12:25 AM

Google News

ADDED : டிச 05, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், உரிய அனுமதி மற்றும் நடைச்சீட்டு இல்லாமல் மணல் ஏற்றி வந்த லாரியை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

செங்கல்பட்டு சுங்கத்துறை உதவி புவியியலாளராக பணிபுரிந்து வருபவர் பாலசுப்பிரமணி. நேற்று காலை, திருநீர்மலை சாலை, கடப்பேரி வழியாக, மணல் ஏற்றி வந்த லாரியை மடக்கி சோதனை நடத்தினார்.

அதில், லாரியில் 4 யூனிட் மணல் இருந்தது. ஆனால், அதற்கான உரிய அனுமதி மற்றும் நடைச்சீட்டு இல்லை. லாரியை சோதனையிடும் போது, ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், தாம்பரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us