sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 காதல் மனைவி கொலை கணவன் வெறிச்செயல்

/

 காதல் மனைவி கொலை கணவன் வெறிச்செயல்

 காதல் மனைவி கொலை கணவன் வெறிச்செயல்

 காதல் மனைவி கொலை கணவன் வெறிச்செயல்


ADDED : நவ 19, 2025 04:30 AM

Google News

ADDED : நவ 19, 2025 04:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரண், 20. இவர், அதே பகுதியைச் சேர்ந்த மதுமிதா, 19, என்ற பெண்ணை காதலித்து, நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.

மதுமிதா, அடிக்கடி ஆண் நண்பருடன் மொபைல் போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதை சரண் பலமுறை கண்டித்து உள்ளார்.

நேற்று முன்தினம் மாலை, அச்சிறுபாக்கம் அடுத்த சென்னேரி பகுதியில் உள்ள மலை கோவிலுக்கு செல்லலாம் என மனைவியை அழைத்துச் சென்றுள்ளார். பின், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மதுமிதாவின் கழுத்து மற்றும் தலையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினார்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதால், அப்பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் வந்து பார்த்தபோது, பெண் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

தகவலறிந்து வந்த ஒரத்தி போலீசார், மதுமிதா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த சரணை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us