sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மஹா ருத்ர பாராயணம்

/

மஹா ருத்ர பாராயணம்

மஹா ருத்ர பாராயணம்

மஹா ருத்ர பாராயணம்


ADDED : மே 06, 2025 01:01 AM

Google News

ADDED : மே 06, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, கீழ்க்கட்டளையில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீலகண்டேஸ்வரர் கோவிலில், சத்ய சாய் சேவா அறக்கட்டளையின் கீழ்க்கட்டளை சமிதி சார்பில், மஹா ருத்ர பாராயணம் நடத்தப்பட்டது.

பல்வேறு சாய் சேவா சமிதியை சேர்ந்தவர்கள் பங்கேற்று, பாராயணம் செய்தனர். மேலும், கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு, சிவபெருமானுக்கு மூன்று மணி நேர சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில், பாலவிகாஸை சேர்ந்த குழந்தைகள், பொதுமக்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பிரசாதம், உணவு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us