sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

/

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது


ADDED : செப் 04, 2025 02:47 AM

Google News

ADDED : செப் 04, 2025 02:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கோவை, போத்தனுார் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் ரகுமான், 52. பத்திரிகையாளர் போர்வையில் வலம் வந்த இவர், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினமாலா, 35 உள்ளிட்ட ஆறு பேருக்கு, அரசு வேலை வாங்கித் தருவதாக, 51 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்தார்.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, ரகுமானை நேற்று கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

**






      Dinamalar
      Follow us