sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியவர் கைது

/

மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியவர் கைது

மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியவர் கைது

மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியவர் கைது


ADDED : ஜூன் 09, 2025 02:18 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆதம்பாக்கம்:ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பாலாஜி, 21. நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியை சேர்ந்த விஜய், 31, என்பவர், பாலாஜியிடம் மது குடிக்க பணம் கேட்டார்.

பணம் தர மறுத்ததால், கத்தியை காட்டி மிரட்டி, பாலாஜியின் சட்டை பாக்கெட்டில் இருந்து, 1,000 ரூபாயை பறித்துவிட்டு தப்பினார்.

இதுகுறித்த புகாரின்படி வழக்கு பதிந்த ஆதம்பாக்கம் போலீசார், நேற்று விஜய்யை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us