sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குடிக்க பணம் கேட்டு தாக்கியவர் கைது

/

குடிக்க பணம் கேட்டு தாக்கியவர் கைது

குடிக்க பணம் கேட்டு தாக்கியவர் கைது

குடிக்க பணம் கேட்டு தாக்கியவர் கைது


ADDED : மே 04, 2025 12:15 AM

Google News

ADDED : மே 04, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு, புளியந்தோப்பு, ஆடுதொட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 38. இவர் கடந்த 1ம் தேதி, ஆடுதொட்டியில் பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அங்கு வந்த வேலு என்பவர், குடிப்பதற்கு பணம் கேட்டு ராஜேஷிடம் தகராறு செய்துள்ளார். பின், அங்கிருந்த கட்டையை எடுத்து பலமாக தாக்கியுள்ளார்.

அக்கம்பக்கத்தினர், ரத்தவெள்ளத்தில் கிடந்த ராஜேஷை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்த புளியந்தோப்பு போலீசார், ஓட்டேரி, நியூ பேரண்ட்ஸ் சாலையைச் சேர்ந்த வேலு, 27, என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us