sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கடைக்காரரிடம் பணம் பறித்தவர் பிடிபட்டார்

/

கடைக்காரரிடம் பணம் பறித்தவர் பிடிபட்டார்

கடைக்காரரிடம் பணம் பறித்தவர் பிடிபட்டார்

கடைக்காரரிடம் பணம் பறித்தவர் பிடிபட்டார்


ADDED : ஜூலை 09, 2025 12:19 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மெரினாவில், கத்திமுனையில் டிபன் கடைக்காரரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 36. இவர், மெரினா அணுகுசாலையில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் காலை, அவரது கடைக்கு எதிரே உள்ள 'கூல்பார்' கடையில் பணிபுரியும் வினோத், 25, என்பவர், ராஜாவிடம் கத்திமுனையில் 500 ரூபாய் பறித்து தப்பினார்.

இது குறித்து அண்ணாசதுக்கம் போலீசார் விசாரித்து, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வினோத்தை, நேற்று கைது செய்தனர்.

அவரிடமிருந்து, நான்கு மொபைல் போன்கள், ஒரு கத்தி, 200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. வினோத் மீது, ஏற்கனவே மொபைல் போன் திருட்டு வழக்கு உள்ளது.






      Dinamalar
      Follow us