sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆட்டோவை வழிப்பறி செய்த நபர் கைது

/

ஆட்டோவை வழிப்பறி செய்த நபர் கைது

ஆட்டோவை வழிப்பறி செய்த நபர் கைது

ஆட்டோவை வழிப்பறி செய்த நபர் கைது


ADDED : ஏப் 25, 2025 12:17 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாம்பலம் மேற்கு மாம்பலம், ஜோதிராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ்குமார், 40; ஆட்டோ ஓட்டுநர்.

நேற்று முன்தினம் இரவு, தி.நகர் மேட்லி சுரங்கப்பாதை அருகே, ஆட்டோவில் சென்றார். அவருக்கு அறிமுகமான பாலமுருகன் என்பவர், ஆட்டோவை நிறுத்தி, தகராறு செய்தார்.

பின், கணேஷ்குமாரிடம் 2,700 ரூபாயை பறித்து, அவரை கீழே தள்ளி, ஆட்டோ ஓட்டிச்சென்றார்.

மாம்பலம் போலீசார் விசாரித்து, கூடுவாஞ்சேரி, வள்ளலார் நகரைச் சேர்ந்த பாலமுருகன், 38, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 2,700 ரூபாய் மற்றும் ஆட்டோ மீட்கப்பட்டது.






      Dinamalar
      Follow us