sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பொது சாலையில் சிறுமியிடம் அத்துமீறியவருக்கு வலை

/

பொது சாலையில் சிறுமியிடம் அத்துமீறியவருக்கு வலை

பொது சாலையில் சிறுமியிடம் அத்துமீறியவருக்கு வலை

பொது சாலையில் சிறுமியிடம் அத்துமீறியவருக்கு வலை


ADDED : அக் 17, 2025 11:14 PM

Google News

ADDED : அக் 17, 2025 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி: டியூஷனுக்கு செல்லும் வழியில், சிறுமியிடம் அத்துமீறிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கொடுங்கையூரைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டு ஆண்டுகளாக, கொடுங்கையூரில் உள்ள ஒரு வீட்டில் டியூஷன் சென்று வருகிறார்.

நேற்று முன்தினம் டியூஷன் செல்லும்போது மர்ம நபர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி பயந்து தப்பியோட, மர்ம நபர் பின் தொடர்ந்து சென்று, மீண்டும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்த புகாரை அடுத்து, எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us