sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நிலத்தை அளக்க விடாதவர் கைது

/

நிலத்தை அளக்க விடாதவர் கைது

நிலத்தை அளக்க விடாதவர் கைது

நிலத்தை அளக்க விடாதவர் கைது

1


ADDED : ஜூலை 27, 2025 12:10 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 12:10 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடபழனி,நிலத்தை அளக்க விடாமல் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

வடபழனி பகுதியைச் சேர்ந்தவர் குமார், 59. இவர் 'போட்டோ டிஜிட்டல் கலர்லேப்' நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம், வடபழனி விவேகானந்தா காலனி, 100 அடி சாலை அருகே உள்ளது.

இந்த இடத்தை அளப்பதற்கு, நேற்று முன்தினம் சர்வேயரை அழைத்து சென்றார். அப்போது, நிலத்தை அளக்க விடாமல் ரமேஷ் , 46, என்பவர் தகராறு செய்து, குமாரை தகாத வார்த்தைகளால் பேசி, கையால் தாக்கி கொ லை மிரட்டல் விடுத்தார்.

விசாரித்த வடபழனி போலீசார், சாலிகிராமத்தைச் சேர்ந்த ரமேைஷ கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us