sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போலீசுக்கு 'தண்ணி' காட்டியவர் கைது

/

போலீசுக்கு 'தண்ணி' காட்டியவர் கைது

போலீசுக்கு 'தண்ணி' காட்டியவர் கைது

போலீசுக்கு 'தண்ணி' காட்டியவர் கைது


ADDED : மே 22, 2025 12:18 AM

Google News

ADDED : மே 22, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமரன் நகர்,சைதாப்பேட்டை, காரணி தோட்டம் 2வது தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 23. இவர், கடந்த 2013ம் ஆண்டு, ஆறு பேர் கும்பலால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு குறித்து, குமரன் நகர் போலீசார் விசாரித்தனர். இதில் தொடர்புடைய, கொடுங்கையூர் மூலக்கடையைச் சேர்ந்த குற்றவாளிகளில் ஒருவரான தீபன், 35, என்பவரை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜாமினில் வெளியே வந்த தீபன், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம், தீபனை கைது செய்து ஆஜர்படுத்த, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இதையடுத்து, தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில், குமரன் நகர் போலீசாரால் நேற்று தீபன் கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us