sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கத்தி முனையில் மொபைல் போன் பறித்தவர் கைது

/

கத்தி முனையில் மொபைல் போன் பறித்தவர் கைது

கத்தி முனையில் மொபைல் போன் பறித்தவர் கைது

கத்தி முனையில் மொபைல் போன் பறித்தவர் கைது


ADDED : ஜூலை 13, 2025 12:21 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :சாலையில் நடந்து சென்ற மாநகராட்சி ஊழியர் உட்பட இருவரிடம், கத்தி முனையில் மொபைல் போன் பறித்து தப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ஷாநவாஸ், 34; சென்னை மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் வேலை செய்து வருகிறார்.

கடந்த, 9ம் தேதி நண்பர் ராஜசேகருடன், சேப்பாக்கம் விக்டோரியா விடுதி சாலையில் நடந்து சென்றார்.

அப்போது, ஆட்டோவில் வந்த மர்ம நபர், திடீரென இருவரையும் வழிமறித்து, கத்தி முனையில், அவர்களது மொபைல் போனை பறித்து தப்பிச் சென்றார்.

சம்பவம் குறித்து வழக்கு பதிந்து, திருவல்லிக்கேணி போலீசார் நடத்திய விசாரணையில், சூளையை சேர்ந்த சிலம்பரசன், 29 என்பவர், மொபைல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

நேற்று அவரை கைது செய்த போலீசார், இரு மொபைல்போன், ஆட்டோ மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சிலம்பரசன், பழைய குற்றவாளி என்பதும், அவர் மீது ஏற்கனவே, ஒன்பது குற்ற வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us