sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பிரியாணி மாஸ்டரிடம் போன் பறித்தவர் கைது

/

பிரியாணி மாஸ்டரிடம் போன் பறித்தவர் கைது

பிரியாணி மாஸ்டரிடம் போன் பறித்தவர் கைது

பிரியாணி மாஸ்டரிடம் போன் பறித்தவர் கைது


ADDED : மே 11, 2025 12:41 AM

Google News

ADDED : மே 11, 2025 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுவண்ணாரப்பேட்டை, சென்னை, அசோக் நகரைச் சேர்ந்தவர் சாதிக்பாஷா, 48; பிரியாணி மாஸ்டர். கடந்த ஏப்., 21ம் தேதி, வண்ணாரப்பேட்டை, வீரராகவன் தெருவில் நடந்து சென்றபோது, டூ - வீலரில் வந்த இருவர், சாதிக்பாஷாவின் மொபைல் போனை பறித்து தப்பினர்.

புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, மொபைல் போன் பறிப்பில் தொடர்புடைய, கொளத்துாரைச் சேர்ந்த அந்தோணி, 42, என்பவரை, நேற்று கைது செய்தனர். அவர் மீது, 11 வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

விசாரணைக்கு பின், அந்தோணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவான மற்றொருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us