sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஜி.எச்.,சில் போன் பறித்தவர் கைது

/

ஜி.எச்.,சில் போன் பறித்தவர் கைது

ஜி.எச்.,சில் போன் பறித்தவர் கைது

ஜி.எச்.,சில் போன் பறித்தவர் கைது


ADDED : ஜன 11, 2025 12:34 AM

Google News

ADDED : ஜன 11, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னைராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் ஷாட்ராக், 33. இவரது தந்தை சாமுவேல் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை, ஷாட்ராக் உடனிருந்து கவனித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஷாட்ராக் மருத்துவமனையின் வராண்டாவில் துாங்கி கொண்டிருந்தபோது, இடுப்பில் இருந்த ஆப்பிள் ஐ -போனை மர்ம நபர் திருடி தப்பி ஓடினார். சுதாரித்து எழுந்த ஷாட்ராக், அவரை விரட்டி சென்று போலீசார் உதவியுடன் பிடித்து, மருத்துவமனை வளாக போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆல்பர்ட் விஜய், 35, என்பவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்ததும், மொபைல் போன் திருடியதும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us