sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறுக சிறுக 400 கிலோ இரும்பு 'மெட்ரோ'வில் திருடியவர் கைது

/

சிறுக சிறுக 400 கிலோ இரும்பு 'மெட்ரோ'வில் திருடியவர் கைது

சிறுக சிறுக 400 கிலோ இரும்பு 'மெட்ரோ'வில் திருடியவர் கைது

சிறுக சிறுக 400 கிலோ இரும்பு 'மெட்ரோ'வில் திருடியவர் கைது


ADDED : ஜன 18, 2025 12:24 AM

Google News

ADDED : ஜன 18, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர், கோயம்பேடு - திருமங்கலம், 100 அடி சாலை அருகில், நேற்று முன்தினம், திருமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்னாகுமார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக, பெரிய சாக்கு பையுடன், இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை, போலீசார் மடக்கி பிடித்து சோதித்தனர். அவரது பையில், பெரிய அளவிலான, இரும்பு 'போல்டு, நட்'டுகள் இருந்தன.

சந்தேகமடைந்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது, திருமங்கலம், பாடி குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன், 27, என்பது தெரிந்தது.

மது குடிப்பதற்காக, மெட்ரோ பணியிடத்தில் இருந்து இரும்புகளை சிறுக, சிறுக திருடி, ரோகிணி தியேட்டர் அருகே பதுக்கி வைத்திருப்பதாக கூறினார். இதையடுத்து, 400 கிலோ இரும்பு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோயம்பேடில் திருட்டு நடந்ததால் கோயம்பேடு போலீசாரிடம், வெங்கடேசன் ஒப்படைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us