sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆட்டோவை திருடி சவாரிக்கு சென்றவர் கைது

/

ஆட்டோவை திருடி சவாரிக்கு சென்றவர் கைது

ஆட்டோவை திருடி சவாரிக்கு சென்றவர் கைது

ஆட்டோவை திருடி சவாரிக்கு சென்றவர் கைது


ADDED : ஆக 09, 2025 12:36 AM

Google News

ADDED : ஆக 09, 2025 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம், ஆட்டோவை திருடி, சவாரிக்கு சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

மேற்கு அண்ணா நகர், பாடி குப்பத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 32; ஆட்டோ ஓட்டுநர். இவரது ஆட்டோவை, அதேபகுதியில் உள்ள தபால் நிலையம் அருகில் நிறுத்துவது வழக்கம்.

கடந்த 2ம் தேதி இரவு, இவரது ஆட்டோ திருடு போனது தெரிந்தது. இது குறித்து, திருமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அம்பத்துார் போலீசாரின் வாகன சோதனையில், திருட்டு ஆட்டோ ஒன்று சிக்கியது. விசாரணையில், ஆட்டோவை ஓட்டி வந்தது, அம்பத்துார், கள்ளிப்குப்பத்தைச் சேர்ந்த கார்த்திக், 42, என்பதும், ரமேஷின் ஆட்டோவை திருடி சவாரிக்கு சென்றதும் தெரிய வந்தது. கார்த்திக்கை நேற்று கைது செய்த திருமங்கலம் போலீசார், ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us