sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயிலில் போன் திருடியவர் கைது

/

ரயிலில் போன் திருடியவர் கைது

ரயிலில் போன் திருடியவர் கைது

ரயிலில் போன் திருடியவர் கைது


ADDED : மார் 23, 2025 12:39 AM

Google News

ADDED : மார் 23, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், தாம்பரம் ரயில் நிலைய பிளாட்பாரம் - 2ல், நேற்று முன்தினம், சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்றிருந்தார்.

அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., செந்தில்குமார் மற்றும் போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர்.

அதில், பெருங்களத்துார், சதானந்தபுரத்தை சேர்ந்த குமார் என்கிற குமாரசாமி, 55, என்பது தெரியவந்தது.

அவரிடம் இருந்த, 5 மொபைல் போன்களை பறிமுதல் செய்து விசாரித்ததில், அவை திருடப்பட்ட மொபைல் போன்கள் என்பது தெரியவந்தது.

ரயிலில் பயணியரோடு பயணியாக பயணம் செய்யும் குமாரசாமி, மொபைல் போன் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து, குமாரசாமியை கைது செய்த ரயில்வே போலீசார், அவரிடம் இருந்த ஐந்து மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us