sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வங்கியில் மூதாட்டியிடம் ரூ.17,500 திருடியவர் கைது

/

வங்கியில் மூதாட்டியிடம் ரூ.17,500 திருடியவர் கைது

வங்கியில் மூதாட்டியிடம் ரூ.17,500 திருடியவர் கைது

வங்கியில் மூதாட்டியிடம் ரூ.17,500 திருடியவர் கைது


ADDED : செப் 10, 2025 12:24 AM

Google News

ADDED : செப் 10, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயபுரம், வங்கியில், மூதாட்டி யின் கவனத்தை திசை திருப்பி, 17,500 ரூபாயை திருடி சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

புதுவண்ணாரப் பேட்டை, நாகூரார் தோட்டத்தை சேர்ந்தவர் பேபி, 74. இவர் நேற்று ராயபுரம், எம்.எஸ்., கோவில் தெருவில் உள்ள இந்தியன் வங்கி கிளைக்கு சென்றார்.

கணவர் ஜான்சனின் மாதாந்திர ஓய்வூதியத்தை எடுத்துவிட்டு, சிறிது நேரம் வங்கியில் ஓய்வு எடுத்தார்.

அருகில் வந்து அமர்ந்த ஆசாமி, மூதாட்டி பேபியிடம் பேச்சு கொடுத்து, அவரது பையில் இருந்த, 17,500 ரூபாயை திருடி சென்றார்.

இதுகுறித்து, ராயபுரம் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

மூதாட்டியிடம் கைவரிசைகாட்டிய, வடபழனி ராகவன் முதல் தெருவை சேர்ந்த சிவகுமார், 47, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us