sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஓட்டுநர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர் கைது

/

ஓட்டுநர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர் கைது

ஓட்டுநர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர் கைது

ஓட்டுநர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர் கைது


ADDED : பிப் 13, 2025 12:19 AM

Google News

ADDED : பிப் 13, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலி புதுநகர்,மணலி, ஆண்டார்குப்பம் செக் போஸ்ட் பகுதியில், நேற்று முன்தினம், மணலி புதுநகர் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, லாரி ஓட்டுநர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து கொண்டிருந்த மாத்துாரைச் சேர்ந்த ரமேஷ், 44, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், லாரி கம்பெனியில் எழுத்தராக பணியாற்றி வரும் இவர், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி, லாரிகள் வாயிலாக சென்னைக்கு கடத்தி வந்தது தெரிந்தது.

அவரிடமிருந்து, 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ரமேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us