sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின்மாற்றியில் ஏறியவர் மின்சாரம் பாய்ந்து பலி

/

மின்மாற்றியில் ஏறியவர் மின்சாரம் பாய்ந்து பலி

மின்மாற்றியில் ஏறியவர் மின்சாரம் பாய்ந்து பலி

மின்மாற்றியில் ஏறியவர் மின்சாரம் பாய்ந்து பலி


ADDED : ஆக 04, 2025 02:42 AM

Google News

ADDED : ஆக 04, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளச்சேரி, ஆக. 4-

அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இருந்து, மின்மாற்றியில் ஏறி மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்தவர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

வேளச்சேரி நுாறடி சாலையில், எஸ்.ஐ.எஸ்., மெரீடியன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், ஒரு மின்மாற்றி உள்ளது. நேற்று மதியம், 45 வயது மதிக்கத்தக்க நபர், குடியிருப்பில் இருந்த காவலாளிகளிடம் பேச்சு கொடுத்து, தண்ணீர் வாங்கி குடித்தார்.

திடீரென, வளாகத்தில் உள்ள மின்மாற்றியில் ஏறி, மின் கம்பியை பிடித்தார். அதில், மின்சாரம் பாய்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

வேளச்சேரி தீயணைப்பு படையினர், உடலை கீழே இறக்கி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அவர் பெயர், முகவரி தெரியவில்லை. வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us