sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

3 வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

/

3 வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

3 வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

3 வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி


ADDED : ஏப் 10, 2025 12:12 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓட்டேரி, ஆவடி, பருத்திப்பட்டை சேர்ந்தவர் சிவகுமார், 56; வாட்ச் மேன் வேலை செய்து வந்தார். மனைவி தவமணி ஆறு மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். குழந்தைகள் இல்லாததால், அண்ணன் பாலாஜிக்கு சொந்தமான வீட்டில், தாயுடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை, வீட்டின் மூன்றவாது மாடியில், சிவகுமார் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, கால் தவறி கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

கீழப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து, ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us